விடுதலை தருவாயா ?



சிலந்தி வலையில்
சிக்கிய வண்ணத்துப்
பூச்சியாய் என் மனம்
இறகு உடைந்தது போல்
மனம் உடைந்து சிதறியது
நீ வரும் வழி
பார்த்து உன் பேச்சுக்காக  காத்து
கரைந்துக்கொண்டே
இருக்கிறது
வாருவாயா
மரணத்தில் இருந்து
விடுவிக்க......

No comments:

Post a Comment