அர்த்தம் ஆயிரம்


உன்னை நினைத்து
எழுதும் போது
அதை தாங்கும் காகிதம்
கூட தன் பிறப்பை
அர்த்தப்படுத்தி
என்
மேல் பொறாமை கொள்கிறது
உன்னை போல் அன்பானவன்
தனக்கு இல்லையே என்று...

No comments:

Post a Comment