என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அனைத்தும் அமையட்டும்
உதிக்கும் ஆதவனாய்
உன்னில் ஔி பெருகட்டும்....
மறையா சூரியனாய்
உன்னில் இன்பம் இருக்கட்டும்....
என்றும் வளர்பிறையாய்
செல்வம் பெருகட்டும்...
இவையனைந்தும்
உன் வாழ்வில் நிரந்தரமாகட்டும்....
No comments:
Post a Comment