அன்பு



நீ நெருங்கி வருகையில்
உறைந்து போனேன்..
நீ விலகி செல்கையில்
உருகியே போகிறேன்...
உறைவது என் உயிராக கூட
இருக்கலாம்..
குறைவது உன்
அன்பாக அல்லவா
இருக்கிறது...

No comments:

Post a Comment