நந்தவனம்.


யாருமில்லா வனத்தில்..
வந்து நின்றதே ஓர் நந்தவனம்..
சின்ன சின்ன புன்னகையில்..
பூத்து நின்றதே பூவின்மனம்..
ஒரே ஓர் சிரிப்பில்..
அடர்காடும் அங்கே பூங்காவனம்..
நீ மெல்ல நடந்து செல்ல..
மூங்கில் காடெல்லாம் புல்லாங்குழலின் ஓசை

No comments:

Post a Comment