காயிதம்



சில கவிதை சந்தோஷம் !!!
சில கவிதை ஜலதோஷம் !!!

ஆனால்
எல்லாக் கவிதைகளும்
கண்ணில் துவங்கிக்
கருத்தில் வளர்ந்துக்
காகிதத்தில் முடிகின்றன !!

No comments:

Post a Comment