என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
ப்ரியம்
பிரிவாய் என்று தெரிந்தும்
ப்ரியம் அதிகமாய் வைத்து விட்டேன் ...
காரணம் நீ என்றேனும் நினைப்பாய்
என்று அல்ல ...
என்னைப் போல் உன்னை யாரும்
நேசிக்க கூடாது என்று .....!!!!
No comments:
Post a Comment