என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கனவில் வந்த தேவதை
கண்மூடி யோசித்தேன்
கனவில் வந்து போனாள் ஒரு தேவதை..
கண்திறந்து பார்த்தேன், காணவில்லை,
கண்ணோடு கனவில் வந்த தேவதையை
காகிதத்தில் வரைத்தேன் கவிதையாய்
ஆம் அது நீ தான்...
No comments:
Post a Comment