என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அனைத்தும் அவளே
காதல் சுகமானது மட்டும் இல்லை
வலிகளும் நிறைந்தது என்பதை
அவள் விட்டு சென்ற பிறகுதான் தெரிந்தது..
வாழ்க்கை ஏற்றத்தாழ்வை கொண்டது தான்
ஆனால் என் வாழ்க்கையில்
ஏற்றத்தை கொடுத்த அவளே
இறக்கத்தை கொடுப்பாள் என்று தான் எதிர்பார்க்கவில்லை...
No comments:
Post a Comment