என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நம் வாழ்க்கை
பூப்போல் வாழ நினைத்தேன்
புன்னகையோடு நீ வந்தாய்
பூகம்பம் என்று நினைத்தேன்
பூந்தென்றலாய் நுழைந்தாய்
செடியாக நான் இருந்தேன்
பூவாக நீ மலர்ந்தாய்...!!
பூந்தோட்டமாய் மாறியது
நம் வாழ்க்கை அன்பே.!
No comments:
Post a Comment