காத்திருப்பு



என்னவனே உனக்காக
காத்திருக்கிருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
சுகமான வலிதானடா கண்ணா
காத்திருக்கும் பொழுதுகளிலும்
கூட உன் நினைவின்
அணைப்பிலேயே வாழ்கிறேன்
அன்பே என்றும் உன் நினைவுடன் 

No comments:

Post a Comment