
பற்றி நான் எழுத
நினைத்ததெல்லாம்
வெட்கப்பட்டுக் கொண்டே
என்னுள் கிடக்கிறது
இன்னும்
வெளிவராத
கவிதைகளாய்!
தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு
உன்னை முத்தமிட
நெருங்குகையில்
எவ்வளவு
எச்சரிக்கையாய்
இருந்தாலும் என்
வீரம் ஓடி
ஒளிந்துகொள்கிறது
உன் வெட்கத்தின் பின்னால்!
கொஞ்சம் வெட்கப்பட்டுக்
காட்டேன்!
தொட்டாச்சிணுங்கி
பற்றி நான்
அறிய வேண்டும்!
No comments:
Post a Comment