என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அத்தியாம்
உனக்காக அழுத நாள்கள் கடந்து
இப்போது
உன்னால் அழுகிறேன்...
ஆசைப்பட்டதற்காக அன்றும்,
அதிகமாக
அன்பு வைத்ததற்காக இன்றும் அழுகிறேன்..
என் வாழ்க்கையின் அத்தியாமே அழுகை தான் போல..
No comments:
Post a Comment