அத்தியாம்


உனக்காக அழுத நாள்கள் கடந்து
இப்போது
உன்னால் அழுகிறேன்...
ஆசைப்பட்டதற்காக அன்றும்,
அதிகமாக
அன்பு வைத்ததற்காக இன்றும் அழுகிறேன்..
என் வாழ்க்கையின் அத்தியாமே அழுகை தான் போல..

No comments:

Post a Comment