மறதி வரமா? சாபமா ??


உன்னை மறக்க நினைக்கும் போது எல்லாம்
மறுபடியும்,மறுபடியும் உன்னை
 நினைக்க வேண்டியிருக்கிறது.
மறதி நோய் என்று
கவலைப்படுவர்களை விட
மறக்க முடியாமல்
கவலைப்படுவார்கள் தான் அதிகம்...

No comments:

Post a Comment