என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
எங்கோ பார்த்த முகம்
எங்கோ பார்த்த முகம்..எங்கே ?
பூக்களின் நடுவே தொலைந்து போன
பட்டாம்பூச்சி பெண் அவள்..
அறிவது எளிதல்ல..
எங்கோ பார்த்த சிரிப்பு..எங்கே ?
மூங்கில் காட்டின் நடுவே தொலைந்து போன
பனித்துளி புன்னகை அவளது..
அறிவது எளிதல்ல..
No comments:
Post a Comment