நிம்மதியின்மை



யாரோ ஒருவரிடம் நம்மை தேடுவதில்..
ஆரம்பிக்கிறது நிம்மதியின்மை..
ஆம்
சில எண்ணங்கள் நம் கற்பனை என தெரிந்தும்,
அதன் பிடியில் மாட்டிக் கொள்கிறோம்
ஏதோ ஓர் காரணத்தினால்..

No comments:

Post a Comment