யாசிக்கிறேன்



அடுத்தொரு தனிமையில்
பொறுமை என் யாசிப்பல்ல
மார்கழியில் வேண்டாம் உன் இருவிழி
சீக்கிரமாய் தை பிறக்கும்.!

No comments:

Post a Comment