நீயே ஒரு கவிதை


உண்மையை சொன்னால்
உன்னை பற்றிய கவிதைதான் ..
உன் அசைவுகளை
வரிகளாக்குகிறேன்..
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி
உரைக்கபோகிறேன்..
உன் உதடுகள்
பேசத்தேவையில்லை .
அசைந்தாலே போதும் .
நான் ஆயிரம் கவிதைகள்
எழுதுவேன் ...!!

No comments:

Post a Comment