என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நீயே ஒரு கவிதை
உண்மையை சொன்னால்
உன்னை பற்றிய கவிதைதான் ..
உன் அசைவுகளை
வரிகளாக்குகிறேன்..
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி
உரைக்கபோகிறேன்..
உன் உதடுகள்
பேசத்தேவையில்லை .
அசைந்தாலே போதும் .
நான் ஆயிரம் கவிதைகள்
எழுதுவேன் ...!!
No comments:
Post a Comment