
நான்
உன்னை காணவில்லை....
கண்டிருந்தால் கண்ணோடு....
கலந்து கண்ணீரோடு ...
வெளியேற்றி இருப்பேன் ....!!!
நான்
உன்னை தொட்டிருந்தால் ...
உடலோடு கலந்து ....
உறவோடு விலகியிருப்பேன் ....
உன்னை ...
மனத்தால் காதலிக்கிறேன் ....
வெளியேற்றுவதென்றால் .....
என் இதயத்தை இழக்கவேண்டும் ...!!!
No comments:
Post a Comment