என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அன்பு
ஆயிரம் பெண்கள் இருந்தாலும்
கண்கள் தேடுவது அவளை மட்டும் தான்
அவள் இல்லை என்று தெரிந்தும்...
அன்பு என்றால் அவள் தான் என்று
நினைத்த பிறகு,
வேறு யாரு அன்பு காட்டிலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனசு....
No comments:
Post a Comment