என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மௌனம்
உன்னால் என் வாய்மொழி
வார்த்தைகளும் தற்கொலை
செய்துகொண்டு மெளன மொழியாகிறது..!
உன் வழிமொழிதலும் விழி மொழிதலும்
நின்றுபோனதால் என்
இதழ்களும் மெளனமொழி தரித்து
பூட்டிகொள்கிறது வார்த்தைகளை
தவிர்த்து......!
No comments:
Post a Comment