என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
என் வாழ்க்கை
உன் வார்த்தைகள்
மட்டுமே என் வாழ்வாக
கொண்டேன்....
நீ என்னை பிரியும்
தருணம் என்
வாழ்க்கை என்னை
விட்டு மறையும்...
எனக்காக இல்லையென்றாலும்
என் வாழ்க்கையின்
உண்மைக்காக நீ
வேண்டும்....
No comments:
Post a Comment