வரம்



அனுதினம்
காத்திருந்து -உன்
முகம் கண்டவுடன்
உள்ளத்தில் வரும்
ஒட்டு மொத்த மகிழ்ச்சியை......

ஒருதினம்
காணாதபோது
இதயத்தை அரித்துக்
கொண்டு போகிறது......

இருப்பினும் காத்திருக்கிறேன்.....

அவ்வலியினை என்
இதயம் தாங்க -ஒரு

வரம் கொடுப்பாய் என..........

No comments:

Post a Comment