என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மௌனம்
உன் கண்களில் இருக்கும் காதலை இதழ் திறந்து சொல்ல இவ்வளவு கஷ்டப்படுகிறாய். எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் உனக்கே இப்படி என்றால். எப்போதும் உன்னை மனதில் மௌனமாக காதலிக்கும் என்னால் மட்டும் எப்படி முடியும் பெண்ணே..
No comments:
Post a Comment