என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
சோகம்
உன் மனம் என் மனமாய் மாறியதால் உன் நினைவுகள் எல்லாம் என் ஆசைகளே உன் உயிர் என் உயிராய் ஆனதால் என்னமோ நீ சோகம் கொண்டால் முட்களிள் நகரும் நத்தையாய் நித்தமும் வேதனையே சத்தம்மில்லாமல்..
No comments:
Post a Comment