என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மறக்க முடியவில்லை
மனதார நேசித்து விட்டேன்
மங்கையே உன்னை .
மறக்க முடியாதவளாகி விட்டாய்
மறு பிறவி வரை என்னில் நீ ..
என் மனதினில் சுமப்பேன் உன்னை
என் இதயத்தில் இறுதி துடிப்பு வரை..
No comments:
Post a Comment