காதல் பெருளல்ல


தொலைத்து விட்டு தேட
அவள் ஒன்றும் பொருளல்ல..
அவள் ஒரு பொக்கிஷம்
தேடினாலும் கிடைக்காது என்று தெரிந்தும்
தெருவில் எறிந்து சென்றேன் ஏனோ.😥😥

No comments:

Post a Comment