என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நிரந்தரம்
நானே நினைத்தாலும்
விடுவிக்க முடியாதுன்னை
வேண்டாமென உன்னை நினைத்தால்.
வெளியேறு அது உன் சுதந்திரம்
ஆயினும் வேண்டும் நீ,
இல்லையேல்
வாழும் உன் நினைவுகளில்
நிரந்திரமாய்...
No comments:
Post a Comment