என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அழகு
என் வீட்டு தோட்டத்தில் பூக்கும்
பூக்கள் தான்
அழகு என்று நினைத்தேன்...
அதை நீ சூடிய
பிறகு தான் தெரிந்தது..
அது உன் கூத்தலில்
குடியிருப்பதால் தான் அழகு என்று..
No comments:
Post a Comment