என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
ஒப்பீடு
பூக்களுடன் உன் புன்னகையை ஒப்பிடுவதா?
பூக்கள் ஒருநாளில் வடிபோகும்..
ஆனால் உன் புன்னகை ?
உன் புன்னகை பார்க்கும் போது எல்லாம்
ஆயிரம் பூக்கள் பூக்கும் மனதில்....
No comments:
Post a Comment