என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கண்ணீரும் காதலும்
உன்னை நினைக்கும்
போது எல்லாம்
கண்ணீருக்கு பதிலாக புன்னகை தான் வருகிறது.
நீ என்னை விட்டு
சென்ற பிறகும்...
என்னெறால்
பல முறை புன்கையும்,
ஒரு முறை கண்ணீரையும் தந்தாய்
#நீ..
No comments:
Post a Comment