என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதலா? காமமா ?
நீ என் மீது வைத்து உள்ள அன்பு
காதலா? காமமா ? என்று கேட்ட அவளிடம்
காமமே என்றேன்...
ஆம்
காமம் காதலாக மாறலாம்
ஆனால் எந்நாளும்
காதல் காமமாக மாறக்கூடாது என்பதற்க்காக
No comments:
Post a Comment