என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதலே கவிதையாய்
உன்னை காதலித்ததால் தான்
நான் கவிதை எழுதுகிறேன்
என எல்லோரும் சொல்கிறார்கள்...
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
நான் காதலிப்பதே
ஒரு கவிதையை தான் என்று ...
No comments:
Post a Comment