என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
தப்பா? சரியா??
எல்லோரையும் விட அழகாக இருப்பது
தப்பு இல்லை
எல்லோரிடமும் அன்பாக இருப்பது தான் தப்பு
எப்படியும் ஒருநாள்
அழ வைப்பார்கள் என்று தெரிந்தும்
ஏனோ என்று கொள்ள மறுக்கிறது மனம்....
No comments:
Post a Comment