என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
உன்னை போல் யாருமில்லையே
உன்னை நினைத்து எழுதும்
கவிதையெல்லாம்
உன்னை போல இல்லை என்கிறாய் ..
உண்மைதான்
உன்னை போல உலகத்தில்
நீ ஒருத்தி மட்டுமே இருக்கும்போது
எப்படி முடியும் என்னால்
உன்னை போல கவிதை எழுத ..
No comments:
Post a Comment