உன் முகம்


உன் முகம் காணாது
தத்தளித்த என்
இருதயத்திற்கு
இன்று முதல் விருந்தாயிற்று..
விழி உனை பார்த்தாயிற்று
விழிநீர் இமை
சேர்ந்தாயிற்று..
மனம் உன்னதாவது
எப்போது ராதா??
நீ என்னவளாகும் நாள்
வரும் அப்போது!!!!

No comments:

Post a Comment