புயல் மய்யம் கொண்டது


தென்றலாய் நினைவுகள் தித்திக்கும்
திசையில் மையம் கொள்ளும்
நிலையில் புயலானது புழுதியில் நினைவுகளை
கண்ணீரில் கரைய வைத்தது கண்ணம்மா வின்
தென்றலையும் சேர்த்து கரையை கடந்தது விட்டதா..

No comments:

Post a Comment