என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
தூங்க மறுக்கும் கண்கள்
எப்போதுதான் தூங்குவாய் என
பின்னிரவில் வந்து கேட்கிறாய்
பத்து தலை ராவணனுக்கு பத்து தலையிலும்
நூறு துயரங்கள் நூறு வேட்கைகள்
ஒவ்வொரு தலையாக தூங்க எவ்வவளவு நேரமாகும்
எவ்வளவு யுகங்களாகும் நீயே சொல்...
No comments:
Post a Comment