என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
உன்னில் எனக்கு ஒரு இடம் கொடு
உன் ஒவ்வொரு
நொடியும் இன்பத்தால்
நிரப்பும் வரம் கொடு...
உன் புன்னகையை
என் இன்பமாக மாற்ற
உன் இதயத்தை கொடு..
வாழும் வரை நான்
ரசிக்க உன் காதல் கொடு...
என் மரணத்தில் ஒரு துளி
கண்ணீர் கொடு என்
உடல் நெருப்பின்
வெப்பத்தை தாங்க....
No comments:
Post a Comment