என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மறக்காமல் யோசிக்கிறேன்
ஆயிரம் முறை யோசித்தேன்
அவளை எப்படி மறக்கலாம் என்று
அடுத்த நொடி இதயம் கேட்டது
என்ன செய்கிறாய் என்று?
அப்போது தான் தெரிந்தது
ஆயிரம் முறை
அவளை நினைத்து இருக்கேன் என்று...
No comments:
Post a Comment