என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
ரசித்தும், ரசிக்கவில்லை
என் எழுத்துக்களை ரசித்த அவளுக்கு
என்னை ரசிக்க தெரியவில்லை
என் எழுத்துக்கள் எல்லாம்
உன்னை பற்றியது தான் என்று
உலகத்திற்க்கே தெரிந்தும்
உனக்கு மட்டும் தெரியாமல் போனது ஏனோ...
No comments:
Post a Comment