ஓவியம்



ஓவியப்போட்டிக்கு ஓவியம் வரைய 
யோசித்த போது
ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டு 
நான் ஏன் இன்னொரு ஓவியம் வரைய வேண்டும்..
ஆம் ஒரு தேவதையே 
ஒரு ஓவியமாக பிறந்தவள் நீதானே ...

No comments:

Post a Comment