என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
ஏமாற்றம்
சிற்பி கொண்டு செதுக்கிய
சிலையல்லா நான்..
வலிகள் பல கொண்டு
இறுகிய பாறை நான்
இதயம் கேட்காதே இறக்கம்
தேடாதே காதுல்ல செவிடாய்
வாயுள்ள ஊமையாய்
பல ஏமாற்றம் கண்டபின்..
No comments:
Post a Comment