என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
முத்தங்கள்
கண் பார்வையில் கலவரம் செய்து..
என் மனதில் யுத்தம் செய்கிறாய்...
உன் விழியால் என்னை தாக்கும்போதெல்லாம்
உனக்காக நான் சிந்துவது இரத்தம் அல்ல...
என் அன்பினால் உன் மேல்
நான் பொழியும் காதல் முத்தங்களே.......
No comments:
Post a Comment