என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
நீ எங்கே ?
நிஜமும் நிழலும் ஒன்று தான். ஒன்றை விட்டு ஒன்று எப்போதும் பிரியாது.. ஆனால் என் வாழ்க்கையில் மட்டும் நிஜம் நீ எங்கே இருக்க, நிழலாய் நான் இங்கு தனியாக தவிர்க்கிறேன்..
No comments:
Post a Comment