என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கண்ணீர்
நான் கொடுத்த முதல் பரிசு உனக்கு ஞாபகம் இருக்க? இல்லை என்று தெரியாது. ஆனால் நீ கொடுத்த பரிசு உன்னை நினைக்கும் போது எல்லாம் கண்ணில் வருகிறது. ஆம் நீ கொடுத்த கண்ணீர்.!
No comments:
Post a Comment