என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதலும் கண்ணீரும்
காதலை எல்லாருக்கும் பிடிக்கும்
ஆனால் காதலுக்கு தான்
எல்லோரையும் பிடிக்கவில்லை.
உன்னை இழந்த பிறகு
வரும் கண்ணீர் எவ்வளவு உண்மையே
அதே அளவு உன்னை நேசித்தேன்
என்பதும் உண்மை பெண்ணே...
No comments:
Post a Comment