காதலும் கண்ணீரும்




காதலை எல்லாருக்கும் பிடிக்கும்
ஆனால் காதலுக்கு தான்
எல்லோரையும் பிடிக்கவில்லை.
உன்னை இழந்த பிறகு
வரும் கண்ணீர் எவ்வளவு உண்மையே
அதே அளவு உன்னை நேசித்தேன்
என்பதும் உண்மை பெண்ணே...

No comments:

Post a Comment