என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அழுகை கூட அழகு தான் அவளுக்கு
அவள் அழும் போது எல்லாம்
அவளிடம் சொல்லுவது ஒன்னுதான்..
மீண்டும் ஒருமுறை என் முன்னாள்
நீ அழுதுவதே
என்னால் பார்க்க முடியல என்று
ஏன்னா? அழும்போது
அநியாயத்துக்கு அழகாக இருக்கையே ...
No comments:
Post a Comment