
மலரே உன் வாசம் மனசுக்குள்
வீசும் வரை என் கவிதை
உன்னை பற்றி மட்டுமே பேசும்...
ஒற்றை வரி கைக்கூக்கெல்லாம்
அப்பாற்பட்டவள் நீ எனினும்
உன் கைக்கூ விழிகளை காட்டி
ஏன் என்னை கொல்கிறாய்!!!
வீசும் வரை என் கவிதை
உன்னை பற்றி மட்டுமே பேசும்...
ஒற்றை வரி கைக்கூக்கெல்லாம்
அப்பாற்பட்டவள் நீ எனினும்
உன் கைக்கூ விழிகளை காட்டி
ஏன் என்னை கொல்கிறாய்!!!
No comments:
Post a Comment