உன் நினைவுகளோடு



உன்னைத் தொட 
என் கரங்கள் 
தவம் கிடக்கும் 
போதிலும்,
என்னை விட்டு 
தொலைதூரம்
செல்கிறாய்,
நீ போகும் தூரம்
வரை உன்னை எட்டவில்லையென்றாலும்,
என் நினைவலைகள்
பட்டாம்பூச்சியாய்
உன்னை பின்தொடரும்😍
உன் நினைவுகளோடு..!😘

No comments:

Post a Comment